கட்சி தாவிட தயராகும் அரசியவாதிகள் – கைமாற தயராகும் கோடிகள்

Spread the love

கட்சி தாவிட தயராகும் அரசியவாதிகள் – கைமாற தயராகும் கோடிகள்

இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் இம்முறை அதி சவால் நிறைந்த ஒன்றாக அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ வேளையில் தேர்தலை மூன்று காலில் நின்று கோட்டா ஆடம் பிடித்து நடத்துகிறார் ,

இதற்கு காரணம் வரும் மாதங்களில் ஐநாவில் வெளிவரவுள்ள மகிந்த தமிழ் இன படுகொலைகள் நிகழ்ச்சி நிரலாகும்


அதற்காக தற்போது மக்களின் அதி செல்வாக்கை பெற்றுள்ளதாக காண்பிக்கும் கோட்டபாய அதே மக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வித்து கொள்ள நினைக்கின்றார்

அவரது இந்த சிந்தனையில் இம்முறை பெரும் இடிவிலும் நிலை உள்ளதாக கணிக்க முடிகிறது ,பலகோடிகளை செலவு செய்து

ஊடகங்கள் முதல் தேர்தல் பரப்புரையை புரிந்து வரும் மகிந்தா கட்சிகள்


தமது தனிப்பெரும்பனை ஆட்சியை தக்க வைத்து கொள்ள தீர்மானிக்க பட்டுள்ள வெற்றியார்களை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளக நகர்வுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

முடிவுகள் எதிராக மாறும் பட்சத்தில் இரண்டாவது கட்சி தாவும் செயல் முறை திட்டத்தை நகர்த்தும் நிலையில் ஆளும் கோட்டா அரசு ஈடும் என்பதை அடித்து கூறலாம்

அமைச்சு பதவி மற்றும் ,பல கோடிகள் என பேரம் பேச படும் நிலை இங்கே தோற்றம் பெறுகிறது

அரசியல் வியாபாரிகளுக்கு இப்பொழுது நல்ல உழைப்பு ,இது அவர்கள் பணம் சம்பாதிக்கும் நேரமாகும் ,மக்களே கொரனோவில்

வாக்களிப்பு நிலையங்களுக்ஸ் செல்லாதீர்கள் உங்கள் ,உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்

  • வன்னி மைந்தன் –

      Leave a Reply