வெடித்து சிதறிய காஸ் வண்டி – 8 பேர் பலி – 50 பேர் காயம்

வெடித்து சிதறிய காஸ் வண்டி - 8 பேர் பலி - 50 பேர் காயம்
Spread the love

வெடித்து சிதறிய காஸ் வண்டி – 8 பேர் பலி – 50 பேர் காயம்

தென்னாப் பிரிக்காவின் போக்ஸ் பர்க் நகரில், ஏரி வாயுவை ஏற்றிச் சென்ற ,
டிரக் ஒன்று பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளது .

அவ்வேளை அதில் இருந்த ,எரிவாயு காஸ் வெடித்து சிதறியதில் ,
சம்பவ 8 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 50 பேர் காயமடைந்தனர்.

மேலும் பாலம் முற்றாக சேதமடைந்து இடிந்து வீழ்ந்துள்ளது .

அதன் அருகில் இருந்த டசின் கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன .

இவற்றுடன் அவ்வேளை பயணித்த வாகனங்கள் என்பனவும் எரிந்தும் ,
சேதமாகியும் உள்ள காட்சிகள் பார்ப் பவர்களை மிரள வைக்கிறது .

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் உடனடி
விசாரணை நடத்த படும் என ஆளும் அரசு அறிவித்துள்ளது .