வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
துனிசியாவில் இராணுவத்தினரை காவியபடி பயணித்த இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று
விமணிகளின் கட்டு பாட்டை இழந்து வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொது இதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன