அமெரிக்காவில் இரு உளவுத்துறையினர் மீது சூடு – ஒருவர் மரணம்

Spread the love

அமெரிக்காவில் இரு உளவுத்துறையினர் மீது சூடு – ஒருவர் மரணம்

அமெரிக்காவில் அதன்முக்கிய உளவுத்துறையாக விளங்கும் எப்பீ ஐ சேர்ந்த இருவர் சூட்டு தாக்கல் நடத்த பட்டுள்ளது
இதில் ஒருவர் பலியானார் ,ஏனையவர் ஆபத்தான நிலையில் உள்ளார்

இவர்கள் இந்த உளவுத்துறையின் முகவர்களாக செயல் பாட்டு வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த கொலையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை தெரிவிக்க படவில்லை

    Leave a Reply