வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை
கொழும்பு பகுதி எங்கும் இராணுவம் கவச வாகனங்களுடன் குவிக்க பட்டு
போர்க்காலத்தில் இடம்பெற்றது போன்று சோதனைகள் அதிகரிக்க பட்டுள்ளன.
இவை இலங்கையில்இராணுவ ஆட்சி நிலவுகின்ற நிலையை காண்பிக்கிறது ,கோட்டா விரைவில் பதவி விலக கூடும் என எதிர்
பார்க்க படுவதால் ,இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என்ற பதட்டம் நிலவுகிறது.