மகிந்த ,நாமல் உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை
இலங்கையில் அப்பாவி மக்கள் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்ற சாட்டில்
மகிந்த அவர் மகன் நாமல் உள்ளிட்ட 17 பேருக்கு நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
காலிமுக திடலில் அமைதியாக போராடிய மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தினர் என்ற குற்ற சாட்டில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
முன்னரே நாம் கூறிய படி இப்பொழுது கூண்டுகள் இவர்களுக்கு தயாராகிறது.