வீதியில் மயங்கி விழுந்த நபர் – மருத்துவ மனையில் அனுமதி
கடந்த தினம் வவுனியா இரண்டாம் குறுத்தெரு பகுதியில் நபர் ஒருவர்
திடீரென மயங்கி வீழ்ந்தார் ,இதனையே அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்த போலீசார் அவரை மீட்டு அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல பட்டார்
இவருக்கு கொரனோ நோயானது உளளதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை