வியட்னாமில் துப்பாக்கி சண்டை பலர் பலி காயம்
வியட்னாமில் காவல் துறை நிலையம் மீது நடத்திய ,
துப்பாக்கி சூட்டில் சிக்கி சிலர் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளனர் .
வியட்னாம் தெற்கு பகுதியில் அமெரிக்கா சார்பு நிலை கொண்டவர்கள் ,
இதுவரை உள்ளதாகவும் ,
அவர்கள் தனி உரிமை கோரி போராடி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதல் அந்த நாட்டு மக்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில்,
[பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
No posts found.