விமானத்தில் போதையில் ரகளை புரிந்தவருக்கு -(US$31,750) தண்டம்

Spread the love

விமானத்தில் போதையில் ரகளை புரிந்தவருக்கு -(US$31,750) தண்டம்

அவுஸ்ரேலியாவில் ஜெட் புளு விமானத்தில் பயணித்த நபர் ஒருவ அதில் மது அருந்தி விட்டு ரகளையில்

பட்டுள்ளார் ,சக பயணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்ற சாட்டிலும் ,அநாகரிகமாக செயல்பட்ட காரணமாக (US$31,750) டொலர் தண்டம் அறவிட பட்டுள்ளது

இது மிக பெரும் தண்டம் என தெரிவிக்க படுகிறது ,குடிப்பான் ஏன் இப்படி தண்டம் செலுத்துவான் ஏன் .


இதுக்கு தானே மகனே ஆசைப்பட்டாய் ,அனுபவி ராசா அனுபவி .

    Leave a Reply