விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய சாரதி கைது
இலங்கை கொள்ளுப்பட்டி பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சாரதி கைது செய்யப்பட்டுளளார் .
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார் .,
விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடியாமை ,கொலை முயற்சி போன்ற குற்ற சாட்டுக்கள் இவர் மீது வைக்க பட்டுள்ளது .
குறிப்பிட தக்கது.
No posts found.