வாள்களுடன் சென்று வீட்டை அடித்து உடைத்த ரவுடிகள் கைது – படம் உள்ளே
இலங்கை மாப்பிட்டிய பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டையர்கள்
வாள் ,மற்றும் மரக்கட்டை சகிதம் சென்று வீடு ஒன்றை அடித்து நொறுக்கினர் .
இதில் வீடு பலத்த சேதமடைந்துள்ளது
வீட்டை அடித்து உடைத்து விட்டு பதுங்கிய இருந்த குற்றவாளிகளை
போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி இழுத்து சென்றனர்
மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது