ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லை
கொலண்ட் Hague, பகுதி பீச்சில் குளித்து கொண்டிருந்த ஐவர் திடீரென
கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்
திசைமாறி வேகமாக வீசிய புயலினால் ஏற்பட்ட
கடல்
கொந்தளிப்பில் கடல் அலைகளில் இழுத்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர் ,
இதில் இருவரது சடலங்கள் மீட்க பட்டுள்ளன
மேலும் மூவரை காணவில்லை ,இவர்களது சடலங்களை போலீசார் தேடிய வண்ணம் உள்ளனர் .
கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுதல் விடுக்க பட்டது
ஆனாலும் அதனை அலட்சியம் செய்து மக்கள் இவ்விதம் பீச் ,பூங்காக்கள் ,என்பனவற்றில் உலவி திரிகின்றனர்
அவ்விதம் உலவியவர்களே இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்