பிரிட்டனில் ஒரே நாளில் 627 பேர் பலி -மீண்டும் அதிகரித்த மரணங்கள்

Spread the love

பிரிட்டனில் ஒரே நாளில் 627 பேர் பலி -மீண்டும் அதிகரித்த மரணங்கள்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி கடந்த

இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 627 பேர் பலியாகியுள்ளனர் .

இதுவரை 32,692,பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 190 ஆயிரம் பேர் இந்த

நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

கடந்த சில நாட்களின் வீழ்ச்சியடைந்த இந்த மாரணங்கள் திடீரென அதிகரித்துள்ளது

மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply