வாலிபனை கொன்று தின்ற முதலை

யாழில் சிக்கியய பெரிய முதலை
Spread the love

வாலிபனை கொன்று தின்ற முதலை

அம்பாறை பகுதியில் மாடுகளை மேய்க்க வாவி ஒன்றுக்குள் இறங்கி கடந்த வாலிபனை ,அங்கு பதுங்கி இருந்த முதலை கொன்று தின்றுள்ளது .

காணாமல் போன வாலிபனை தேடிய பொழுது, முதலையின் வேட்டைக்கு இரையான மனித உடல் மீட்க பட்டுள்ளது .

இந்த வாவிக்குள் முதலைகள் நடமாட்டம் , அதிகரித்து காணப்படுவதால் ,மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .

No posts found.