காணாமல் போன சிறுமி மீட்பு
இலங்கை எப்பாவல பகுதியில் காணமல் போன சிறுமி ஒருத்தி காவல் துறையால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
மின்சார திருத்தும் உறவினர் வீடொன்றில் தங்கி இருந்த பொழுது, சிறுமி மீட்க பட்டுள்ளார் .
இந்த சிறுமி இவர்கள் வீட்டுக்கு எவ்வாறு சென்றார் என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மகளை காணவில்லை என தயார் செய்த முறைப்பாட்டின் அடிப் படையில் ,இடம்பெற்று வந்த காவல்துறை விசாரணைகளின் பின்னர், இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .
No posts found.