வாடகைக்கு வீட்டில் இருந்த பெண்ணை தும்பு தடியால் தாக்கிய பெண்
இலங்கை – நுகோடை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு அமர்த்திய பெண் ஒருவர் மாதம் இருபதாயிரம்
ரூபா தொகையை செலுத்தியுள்ளார் ,இந்த பணத்தை அவர் மொத்தமாக செலுத்தியுள்ளார் .
இதனை அடுத்து தினம் தோறும் வீட்டுக்கு வரும் அந்த வீட்டு உரிமையாளரான பெண்மணி அந்த பெண் வீடடை சரியாக வைத்து கொள்ளவில்லை என குறை கூறி வந்துள்ளார் .
இதனால் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து அந்த பெண்ணை தும்பு தடி கொண்டு தாக்கியுள்ளார் .
அவர் அடித்த அடியில் மயக்கும் உற்று வீழ்ந்த பெண்ணை அயலவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர் .இவர்
வழங்கிய முறைப்படடினை அடுத்து வழக்கு இடம்பெற்று வந்தது .
தீர்ப்பு வழங்க பட்டது ,அதில் எயமானிக்கு ஆறு மாதங்கள் சிறை தணடனையும் ஒரு லட்சம் ரூபா பாதிக்க பட்ட
பெண்ணுக்கு நாஷ்டா ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது