கொரனோ வைரஸ் தாக்குதல் 1355 பேர் பலி – ஒரே நாளில் 252 பலியான அதிர்ச்சி
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 1355 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 48 ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர் .
ஆனால் குவான் மாகாணத்தில் ஐந்து மில்லியன் மக்கள்
வரை காணமல் போயுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
நேற்று மட்டும் ஒரே நாளில் 252 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது
மனிதர்களை சுட்டு கொன்று சீனா அரசு எரித்து வரும்
காட்சிகள் வெளியாகியுள்ளன ,இவை பார்ப்பவர்களை மிரள வைக்கிறது