நுவரெலியா – கட்டன் பகுதியில் காடுகள் மீண்டும் எரிகிறது
இலங்கை நுவரெலியா காட்டன் பகுதியில் உள்ள
மலைக்காடுகள் மீது விஷமிகள் தீ வைக்க பட்டு அது மீண்டும் எரிந்து வருகிறது ,
மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்று வருகிறது ,
மகிந்த ஆட்சியில் இவ்விதம் காடுகள் தொடராக எரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
கிறிஸ் மனிதர்கள் ,மர்ம மனிதர் ,ஆவா குழு போன்றவற்றை கோட்டா உருவாக்கி விட்டுள்ள நிலையில்
இந்த காடுகளும் எரிந்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது