வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் அப்பாவி மக்கள் 45 பேர் கைது
கடந்த இரவு மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு அங்கு வன்முறையில் ஈடுபட்டனர்
என்ற குற்ற சாட்டில் 45 சிங்களவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் போலீசார் தொடர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்