வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்
வடகொரியா தென் கொரியா என்பன பரஸ்பர எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
வடகொரியாவின் கப்பல் ஒன்று தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றதாக தெரிவித்து ,தென் கொரியா வடகொரியா கப்பல் பயணித்த கடல்பகுதியை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நடத்தியது .
இதற்கு பதிலடியாக வடகொரியாவும் , ஏவுகணை மற்றும் எறிகணை தாக்குதலை நடத்தியது .
இரு நாடுகளுக்கு இடையில் விடுக்க பட்டுள்ள எச்சரிக்கை சூடு காரணமாக ,தற்போது இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
உக்கிரேன் ரசியா போர் வெடித்துள்ள நிலையில் ,இரு கொரியாக்களும் மோதி கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது .
- இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
- நூற்று கணக்கான இராணுவம் சரண்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
- இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
- அகதிகளாக ஓடும் மக்கள்
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
- இஸ்ரேல் தளபதி பலி