வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்

வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்
Spread the love

வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்

வடகொரியா தென் கொரியா என்பன பரஸ்பர எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

வடகொரியாவின் கப்பல் ஒன்று தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றதாக தெரிவித்து ,தென் கொரியா வடகொரியா கப்பல் பயணித்த கடல்பகுதியை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நடத்தியது .

இதற்கு பதிலடியாக வடகொரியாவும் , ஏவுகணை மற்றும் எறிகணை தாக்குதலை நடத்தியது .

இரு நாடுகளுக்கு இடையில் விடுக்க பட்டுள்ள எச்சரிக்கை சூடு காரணமாக ,தற்போது இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

உக்கிரேன் ரசியா போர் வெடித்துள்ள நிலையில் ,இரு கொரியாக்களும் மோதி கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது .

Leave a Reply