ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்
உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
ரசியா இராணுவம் உக்கிரேனில் பலத்த பின்னடைவை சந்தித்து வருகிறது ,என மேற்குலகம் பரப்புரை புரிந்து வருவதுடன் ,அவ்விதமான காட்சிகளையும் காண்பித்து வருகிறது .
படு தோல்வியின் நிலையில் ரசியா சிக்கியுள்ளதல் ,அணுகுண்டு அல்லது அதற்கு ஈடான குண்டு தாக்குதல்களை, ரசியா நடத்திட தயாராகி வருகிறது என்கின்ற ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த எச்சரிக்கையை அடுத்து தற்பொழுது ,ஐரோப்பிய நாடுகளில் பதட்டம் நிலவி வருகிறது .அவ்விதம் இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக போராக மாற்றம் அடையும் என எதிர் பார்க்க படுகிறது .