வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

Spread the love

வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில் வடகொரியா தற்பொழுது


620 km சென்று தாக்கும் கூறும் தூர ஏவுகணைகள் இரண்டினை ஏவி சோதனை செய்த்துள்ளது

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவை தயாரிக்க பட்டு சோதனை செய்ய படுவதாக வடகொரியா தெரிவித்து வருவதும் ,இந்த சோதனையால்


பிராந்தியத்தில் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் நிலவி வருவதாக பகைமை நாடுகள் கூக்குரல் இட்டு வருகின்றன

    Leave a Reply