4300 ரசிய இராணுவம் மரணம் -53 விமானங்கள் அழிப்பு
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் போரில் இரு தரப்பிற்கும் இடையில் பலத்த இழப்பு
ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை கீவ் நகரை கைப்பற்றும் நகர்வில் ரசியா படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன
ஆனால் இதுவரை ரசியாவிடம் வீழ்ச்சியடையவில்லை
தமது தாக்குதல்களில் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக
உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
உக்கிரேனின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கிவிலும் போர் வெடித்துள்ளது ,இந்த
தாக்குதல்கள் உச்சம் அடைந்துள்ள நிலையில் ரசியாவுடன் பேசிட தம் தயார் என உக்கிரேன் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கதாகும்