லொறிக்குள் இருந்து மனித சடலம் மீட்பு

Spread the love

லொறிக்குள் இருந்து மனித சடலம் மீட்பு

திருகோணமலை பாலம் போட்டாறு பகுதியில் லொறி ஒன்றுக்குள் மர்மமாக இறந்த நிலையில் காணப்படும் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது

மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

இது படுகொலையாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Leave a Reply