லொறிக்குள் இருந்து மனித சடலம் மீட்பு
திருகோணமலை பாலம் போட்டாறு பகுதியில் லொறி ஒன்றுக்குள் மர்மமாக இறந்த நிலையில் காணப்படும் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது படுகொலையாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன