உண்மையான புலிகள் சிறையில் இல்லை கருணா
இலங்கை சிதையில் உண்மையான விடுதலை புலி போராளிகள் சிறையில் இல்லை என கருணா தெரிவித்துள்ளார்
உண்மையான தளபதி கருணா வெளியில் உல்லாசமாக திரிகின்றனர் ,.அவர்களின் கீழ் செயல் பட்ட அப்பாவி
போராளிகள் சிறையில் வாடுகின்றனர் என அனந்தி தெரிவித்த கருத்துக்கே கருணா பதிலடி வழங்கியுள்ளார்
வெளியில் உள்ள அவரும் போராளி தான் அதுபோலவே நானும் வெளியில் உலவுகிறேன்
உண்மையான புலி போராளிகள் யாரும் சிறையில் இல்லை என கருணா தெரிவித்துளளார்