லொத்தரியில் 50 மில்லியனை அள்ளி சென்ற நபர்

Spread the love

லொத்தரியில் 50 மில்லியனை அள்ளி சென்ற நபர்

அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் பவர் லொத்தரியில் நபர் ஒருவர் ஐம்பது மில்லியனை அள்ளி

சென்றுள்ளார் ,கடை ஒன்றில் குறித்த லொத்தரியை கொள்வனவு செய்த நபருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது

ஆனால் அதனை பெற்று கொண்ட நபர் இதுவரை தனது ஐம்பது மில்லியனை உரிமை கோரவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply