லொத்தரியில் வென்ற 2 மில்லியன் டிக்கட்டை தொலைத்த பெண்மணி நீதிமன்றில் விசாரணை

Spread the love

லொத்தரியில் வென்ற 2 மில்லியன் டிக்கட்டை தொலைத்த பெண்மணி நீதிமன்றில் விசாரணை

அவுஸ்ரேலியா குயின்லாந்தில் வசிக்கும் 54 வயதுடைய பெண் மணி

ஒருவர் இரண்டு மில்லியன் பெறுமதியான லொத்தரியில் வெற்றி பெற்றார்

இவர் வெற்றி பெற்ற டீக்கட்டை அவர் தொலைத்து விட்டார்

,இதனால் தற்போது உச்ச நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுப் வருகிறது

அதில் நீதிபதியின் தீர்ப்பின் மூலம் அவரது வெற்றி என்ன என்பது தீர்மானிக்க படும் ,

லொத்தரியின் காப்பி மற்றும் ,கொள்முதல் செய்த ஆதாரங்கள்

வைத்துள்ளதாக பெண்மணி தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply