லெபனான் குண்டு வெடிப்பு 24 இலங்கையர்கள் பாதிப்பு
லெபனானில் இடம்பெற்ற கூட்னு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி
இருபத்தி நான்கு இலங்கையர்கள் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது
காயமடைந்த அனைவரையும் இலங்கைக்கு அழைத்து வரும்
நடவடிகை தீவிர படுத்த பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்க படுகிறது