லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை
Spread the love

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

பிரிட்டன் நாடனது ,தமது நாட்டுக்குள் கடல்வழியாக நுழையும் ,
சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ,ரூவாண்டாவுக்கு நாடு கடத்திட தீர்மானித்தது .

இதனை அடுத்து மனித உரிமை அமைப்புகளினால் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டது ,அதனை அடுத்து நடந்த பட்ட விசாரணைகளில் நீதிபதி ருவாண்டா நாடானது பாதுகாப்பன அல்லது ,எனவும் ,அவ்வாறு அந்த நாட்டை கருத முடியாதது என தீர்ப்பை வழங்கியுள்ளார் .

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

இதனால் ஆளும் சுனெக் ஆட்சிக்கு மிக பெரும் ,
அடியாக இது அமைந்துள்ளது

எதிர் வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று கொள்ளும் நோக்குடன் ,
அகதிகள் வரவை கட்டு படுத்த
ஆளும் சுனெக் ஆட்சி கடும் போக்கை கடை பிடித்து வருகிறது .

இந்த கடும் போக்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருவது,
வேறும் யாரும் அல்ல ,
பிரிட்டனில் அமைச்சராக உள்ள இந்தியா அம்மணி தான்