லண்டன் நுழையும் அகதிகள் யாவரும் ரூவாண்டாவுக்கு மாற்றம்
லண்டனுக்குள் நுழையும் அகதிகள் யாவரும் ரூவாண்டாவுக்கு மாற்றம் செய்படுகின்றனர்
அவுஸ்ரேலிய அரசு தனி தீவில் அகதிகளை தடுத்து
வைத்திருப்பதை போல லண்டன் நுழையும் அகதிகள் யாவரையும்நான்காயிரம் மைல் தொலைவில் உள்ள ரூவாண்டாவுக்கு இடம் மாற்றம் செய்ய படுகின்றனர்.
ருவாண்டா மற்றும் பிரிட்டன் அரசுகளுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அகதிகள் அங்கு அனுப்பி வைக்க படுகின்றனர்.
இது பிரிட்டனுக்குள் கைதிகள் நுழைவதை தடுக்கும் முகமாக லண்டன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கியாக பார்க்க படுகிறது.