தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் -இருவர் காயம்

Spread the love

தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் -இருவர் காயம்

Saint Stephen’s Episcopal Church தேவாலயத்திற்குள் நுழைந்த ஆயுத தாரி மக்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .

இதில் சம்பவ இடத்தில் ஒருவர் மரணமாகியும் இருவர் காயமடைந்துள்ளனர் .

தேவாலயத்தில் மேற்கொள்ள பட்ட இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல் வெளியாகாவில்லை .

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .


ஐந்து மணி முதல் ஏழு மணிவரை தொழுகையில் ஈடுபட மக்களை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply