லண்டன் தமிழர் கடைகளில் மலிவு விலை இரத்து – குவியும் தமிழர்கள்
பிரிட்டன் லண்டன் பகுதியில் அதிகம் தமிழர்கள் வசித்து வருகின்றனர் ,தற்போது உலகம் தழுவிய நிலையில் கொரனோ
வைரஸ் பரவி வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டு பாடு நிலவுகிறது .
பிரபல சூப்பர் மார்க்கட்டுக்களில் கழிவறை பேப்பருக்கு ,பெண்கள் சண்டை போடும் காட்சிகள் தொடராக வெளியாகிய வண்னம் உள்ளன ,
பிரிட்டன் லக் டவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என்ற நிலையிலும் வரும் நாட்களில் இதன் நோய் பரவல் தீவிரமாக இருக்கும் என்ற நிலையிலும் தமிழர்கள் மத்தியிலும் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து தூள்,அரிசி,மா,பிஸ்கட் ,கடலுணவுகள் ,போன்றவை பல கடைகளில் விற்று தீர்ந்துள்ளன .
இதில் அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால் ,எம்மவர் தமிழர் கடைகளில் மலிவு விலைகள் இடம்பெறுவது .
வழமை , அருகில் உள்ள தமிழ் கடையை வீழ்த்தும் நோக்குடன் போட்டி போட்டு மலிவு விலைகளை இவர்கள் இடுவது வழமை ,
இதனை பயன் டுத்தி தமிழர்கள் படை எடுத்து வருவது வழமை .
இதற்கு சில கடைகளில் இலவசமாக சோடாக்கள் ,கருவேப்பிலை ,மற்றும் பிஸ்கட்கள் என்பனவும் வழங்க படுவது வழமையான ஒன்று
இது போக விலை குறைப்பும் இடம் பெறும் .ஆனால் தற்பொழுது மலிவு விலைகளை காணவிலை எனவும் விலைகள் அதிகரிக்க
பட்டுள்ளதாக நேரில் கடைகளுக்கு சென்றவர்களும் ,அதனை அவ தானித்தவர்களும் கருத்துரைத்து வருகின்றனர்
ஒரு வேளை லக் டவுன் ஆகினால் துண்டை போட்டு கொண்டு இவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால்
இப்பொழுதே இரட்டிப்பு விலைக்கு விற்பதாக ஒரு கருத்து நிலவுகிறது ,அது மட்டுமல்ல களவாக விலையும் பொருட்கள் வாங்காது அடிக்க படுகிறதாம் .
தயவு செய்து இப்படி யாரவது பாதிக்க பட்டால் அந்த பற்று சீட்டுடன் கடையில்வாங்கிய பொருள்களை அதே கடையில் வைத்தே உடனே காணொளி பிடித்து வெளியிடுங்கள்
மக்கள் துன்பறும் ,பீதியுற்றுள்ள நிலையில் இவ்வாறு தமிழர்கள் செயல் படுவது வேதனைக்குரியது ,இதில் சீனா தயாரிப்பு மீன்
டின்கள் ,நூடில்ஸ் ,,சூப்,போன்றவற்றை மக்கள் வாங்க மறுத்து வருகின்றனராம்
,அதனை சில கடைகளில் மலிவு விலையில் விற்பனைக்கு விட பட்டுள்ளதாம் ,ஆனாலும் மக்கள் அதனை வாங்குவதாக இல்லை
எனவும் அவ்வாறானவற்றை இலவசமாக கொடுத்தாலும் மக்கள் வாங்க மறுத்து செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளனவாம்
தமிழர் என்ன சும்மாவா …. இல்லை இருப்பான் …..விழிப்பாயிரு .