லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை
லண்டன் குறைடன் பகுதி காவல் நிலையத்தில் காவல்துறை
சிப்பாய்
ஒருவரை இருபத்தி மூன்று வயது வாலிபரால் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளார்
காவல்துறை ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார் ,மேலும் குற்றவாளி
படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது