லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு

லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு
Spread the love

லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு

லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்
நான்கு பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் .

நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இது திட்டமிடப்பட்ட படுகொலையாகி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

இவர்கள் மரணம் மிக பயங்கரமான சம்பவம் என்று தெரிவித்த போலீசார் ,
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .