25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்
Spread the love

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

வடகிழக்கு சிரியாவின் ராஸ் அல்-ஐன் நகரில் துருக்கிய இராணுவத்தின்,
கட்டுப்பாட்டில் உள்ள ,சிறையிலிருந்து ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்,
என்று குற்றம் சாட்டப்பட்ட 25 கைதிகள் தப்பித்து ஓடினர் .

தப்பியோடியவர்களில் பத்து ஈராக்கியர்கள், ஒரு சவுதி, ஒரு குவைத் மற்றும் 13 சிரியர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

அவர்கள் எங்கு தப்பி சென்றார்கள் என்பது தொடர்பில் தெரியவாவில்லை ,
இராணுவத்தினர் தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஜெர்மனியில் இந்த அமைப்பினருக்கு நிதி திட்டியவர்கள் ,
இவ்வாறான சிறைகளில் உள்ளவர்களுக்கு ,லஞ்சம் வழங்க பட்டு தப்புவிக்க பட்டு வருகின்றனர் என ,தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .