லண்டனுக்குள் நுழைய முயன்ற 159 அகதிகளை மீட்ட பிரான்ஸ் இராணுவம்
பிரான்ஸ் கடல் எல்லை வழியாக பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற சுமார் 159 அகதிகள் பிரான்ஸ் இராணுவத்தினர் ,மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்டுள்ளனர்
இவ்வாறு நுழைந்தவர்களில் பத்து சிறுவர்கள் மற்றும் ,கர்ப்பிணி பெண்கள் உள்ளடங்கும்
இவர்கள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைய முயன்ற பொழுதே மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டு கைது செய்தனர்
இந்த கைதிகள் கைதின் பொழுதுஉலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது