பொலிசார் மீது பெற்றோல் குண்டு வீச்சு – 27 போலீசார் காயம்

Spread the love

பொலிசார் மீது பெற்றோல் குண்டு வீச்சு – 27 போலீசார் காயம்

வட அயர்லாந்தில் காவல் துறையினருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் தொடர் ,

போராட்டத்தினால் , போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பெற்றோல் குண்டுகளை வீசினர் ,இந்த

குண்டு தாக்குதல்களில் சிக்கி 27 காவல்துறையினரை படுகாயமடைந்தனர் ,மேலும் அவர்கள் வாகனங்களும் சேதமடைந்தன ,

இவர்களுடன் எட்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் ,வன்முறையாக வெடித்து பறக்கும் இந்த போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர நகர்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளன

    Leave a Reply