லண்டனில் மூவரை வெட்டி கொன்ற கமல்
லண்டன் ஈலிங்க் பகுதியில் மூன்று இந்திய சகோதரர்களை துடி துடிக்க வெட்டி கொன்ற Kamal Sohal என்ற கொலையாளி கைது செய்யப் பட்டான்
இருபத்தி இரண்டு வயதுடைய இந்த கொலையாளி நடத்திய கொடூர கொலை வெறித்தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியாகின
மேற்படி காணொளி காட்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின
பெரும் கத்தியுடன் வீதியால் ஓடும் காட்சிகள் அங்கு பொருத்த பட்டிருந்த இரகசிய கமராக்களில் சிக்கிய நிலையில் அவன் கைது செய்யப் பட்டான்
நீதிமன்றில் இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவன் கொலையாளி என நிரூபிக்க பட்டுள்ளதால் பல்லாண்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
அகதிகள் என லண்டனுக்குள் நுழைந்து இவ்விதமான கேடு கட்ட செயல்களில் இவர்கள் ஈடுப்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது