சர்வதேச நீதிமன்றில் ஈரான் படுகொலைகள் – நெருக்கடியில் குற்றவாளிகள்
ஈரானில் 1988 ஆண்டு இடம்பெற்ற பெரும் மனித படுகொலை தொடர்பான விசாரணையை நடத்தி
பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை வேண்டியுள்ளது
இதன் அடிப்படையியில் சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு நிறுத்த பட்டு
,குறித்த குற்றங்கள் விசாரிக்க பட்டு அதிகாரத்தில் இருந்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒழிக்க தொடங்கியுள்ளன
35 வருடங்களின் பின்னர் கிளற படும் இந்த படுகொலைகள் பெரும் நெருக்கடியை ஈரானுக்கு
ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது ,இது போன்றே இஸ்ரேல் ,மியன்மார் படுகொலைகளும் விசாரிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது