லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்

Spread the love

லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்

பிரிட்டனில் கடந்த தினம் Halloween நிகழ்வு இடம் பெற்றது ,இதன் பொழுது

சுமார் முன்னூறு பேர் கலந்து கொண்டனர் ,மேற்படி நிகழ்வில் கலந்து

கொண்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

மக்கள் ஒன்று கூடவா ,இரண்டு மீட்டர் அருகில் நின்று பேசவோ கூடாது

என புதிய சட்டம் அறிமுக படுத்த பட்டு நடை முறையில் உள்ள

பொழுது இவ்விதம் பெரும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது

லண்டனில் பொலிஸாருக்கு தண்ணி
லண்டனில் பொலிஸாருக்கு தண்ணி

Leave a Reply