பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்

Spread the love

பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி
பலநூறு பேர் பலியாகி வருகின்றனர்

இதனால் எதிர் வரும் வியாக்கிழமை பிரிட்டனில் பல பாகங்கள்

முழு லொக்கடவுன் அடித்து பூட்டும்
நிலைக்கு செல்கிறது

இதன் காரணமாகி பீதியடைந்த மக்கள் பொருட்களை வாங்கி குவித்து

வருகின்றனர் ,இதனால் பிரபல அங்காடிகளில் பொருட்கள் இன்றி வெறிச்சு

போயுள்ள காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும்
பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும்

Leave a Reply