லண்டன் Wandsworth இல் பாட்டி -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்

Spread the love

லண்டன் Wandsworth இல் -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 16,41 மணியளவில் Wandsworth.

பகுதியில் பாட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது

இரகசியமாக கூடி மேற்படி பாட்டியில் கலந்து கொண்ட இருபத்தி

ஐந்து பேருக்கும் நிர்ணயிக்க பட்ட 800 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

நட்டத்தில் இயங்கும் அரசுக்கு இவர்கள் இவ்விதம் செயல்படுவதால்

பணத்தை உழைக்கும் நிலை கிட்டியுள்ளது ,


இவ்வாறு சில தமிழர்களுக்கும் பணம் செலுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

    Leave a Reply