லண்டனில் கொரனோ எச்சரிக்கை – மீள பொருட்களை பதுக்கு தமிழர் கடைகள்
பிரிட்டனில் மீள இரண்டாவது அலையாக கொரனோ வைரஸ் உக்கிரமான தாக்குதலை மேற்கொள்ளும் என அபாய எச்சரிக்கை
விடுக்க பட்டது ,தற்போது அது மீள இருவரத்தில் அதிகமாக பரவும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இதனால் பழைய படி பொருட்களின் விலைகள் ஏற்ற நிலையில் காண படுவதுடன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்டவை பதுக்க படுகின்றன
தமிழர் கடைகள் மீளவும் தமது கடைகளில் தூள் ,அரிசி ,மாவு போன்ற மிக முக்கிய பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
ஆனால் இம்முறை இந்த தமிழர்கடைகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுமென்பது நமது கணிப்பு
ஏன் எனில் வேகமாக இந்த நோயானது பரவினால் மிக முக்கிய பெரும் கடைகள் மட்டும் திறக்க படும் ,ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த படும்
அப்படி என்றால் அது மூன்று மாத காலம் நீடிக்கும் என நம்ப படுகிறது
இவ்வாறு பதுக்க படும் பொருட்கள் காலவதியாகவும் நிலை கொண்டதாக அமையலாம் .இதனால் இவர்கள் இம்முறை பெரும் அடியை சந்திக்க நேரிடும்
நிபுணர்கள் இவ்விதமான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்
மக்களே மருந்துகள் ,கையுறைகள் ,முக காவசங்கள் இப்பொழுதே வாங்கி வைத்து கொள்ளுங்கள்
இந்த நோயானது பரவாது இருக்க மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நடவடிக்கையில் இராணுவம் பயன் படுத்த படும்
வீதிகளில் இராணுவம் தரித்து நிற்கும் ,இவ்வாறான நிலையில் மக்கள் வெளியில் செல்ல முடியாது
நேற்று மீளவும் உயிரிழப்பு பிரிட்டனில் அதிகரித்துள்ளது ,தயவு செய்து தமிழர்களே இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு
பகிர்நது கொள்ளுங்கள் ,அவர்களையும் காப்பற்றி கொள்ளுங்கள் ,முன் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்
உயிர் கொல்லி நோயானது உங்களை துரத்துகிறது
ஒரு லட்சம்
மக்கள் வரை புதிதாக பலியாவார்கள் என கணக்கிட பட்டுள்ளது ,அப்படி
என்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் னென்பது புரிந்து கொள்ளுங்கள்
-அப்படி என்றால் இதனை படிக்கும் நீங்களோ ,நானோ உயிருடன் இருப்போமோ என்பது சந்தேகமே
இந்த செய்தி பரவலை அடுத்து மக்கள் மீளவும் பொருட்களை வாங்கி குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்