தேர்தல் தோல்வி பயத்தில் அவுஸ்ரேலியா தமிழர்களை அழைத்த சிங்கள சுமந்திரன் – படம் உள்ளே

Spread the love

தேர்தல் தோல்வி பயத்தில் அவுஸ்ரேலியா தமிழர்களை அழைத்த சிங்கள சுமந்திரன் – படம் உள்ளே

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகவும் சட்டவாதியாகவும் ,விளங்கும் சுமந்திரனின் பத்து ஆண்டுகள் நடவடிக்கை பெரும் சர்ச்சையில் சிக்கியது

சிங்களத்தின் பால் குடித்து வளர்ந்து வந்த சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டம் மற்றும் தமிழர்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய படியே பயணித்தார்

அவ்வாறான இவரை வைத்து இம்முறை அரசியல் செய்திட முனைந்த கோட்டா அரசு தோற்று போனது ,அதுவே கூட்டமைப்புக்கு பெரும் இழிவையும் ஏற்படுத்தியது

தற்பொழுது சுமந்திரன் தன்னை வெல்ல வைக்க அவுஸ்ரேலியா தமிழர்கள் அழைத்தார்கள் என வெட்டகம் கெட்டு காலை கதிர்

பத்திரிகையில் தலைப்பு அட்டை படத்தை விளம்பர படுத்தி தமிழர்களிடம் வாக்கு கேட்கிறார்

அவுஸ்ரேலியாவில் வைத்தே இவருக்கு மக்கள் செருப்பால் அடித்தனர் ,அவ்வாறான அவுஸ்ரேலியா தமிழர்கள் இவரை

தேர்தலில் வெல்ல வைக்க அழைத்தாராம் என்ற போர்வையில் இவரது விளம்பரம் இடம்பெற்றுளளது

இது தனது தோல்வி பயத்தை வெளிப்படுத்தும் செயலில் ஒன்றாகவும் ,இவ்வாறான ஒரு விளமபரத்தின் ஊடாக தான் பேசு

பொருளாக மாற்ற படுவேன் என்ற நிலையிலும் இந்த கபடி விளையாட்டை நாரதர் சுமந்திரன் புரிந்துள்ளார்

அது தவிர தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கு என்ற கோசம் எழுத பட்டுள்ளது ,அதாவது தமிழர்கள் அல்ல ,தமிழை பேசும்

அனைவரும் என்பதாகும் ,அதாவது சிங்களவர்கள் உள்ளிட்டவர்கள் என்பதே அதன் பொருள்

சிங்கள பால் குடியின் சித்து விளையாட்டை தமிழர்களே பாருங்கள் ,இந்த கயவனை ,தேச துரோகியை தோற்கடித்து வீட்டுக்கு துரத்துங்கள் மானமுள்ள தமிழர்களே

      Leave a Reply