லண்டனில் இடியுடன் மழை வெள்ளம் ஏற்படும் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டன் பரவிய நிலையில் கடும் மழை ,காற்று இடியுடன் பொழியும்
என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது
பொழியும் கன மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் இதனால் மின்சாரம் துண்டிக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
எனவே மக்களே உசார் ,போக்குவரத்துக்கள் தடை படும் நிலை ஏற்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது