போலீஸ் இராணுவம் சுற்றிவளைப்பு – 38 பேர் கைது
இலங்கை மோதன உயன குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் இராணுவத்தினர்
மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில்
அறுபத்தி ஒரு பேர் கைது செய்ய பட்டுளள்னர்
இவர்கள் அனைவரும் போவதிவஸ்து பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது
கைதானவர்கள் உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்