ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Spread the love

ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

வடகொரியா அதிபர் கிங் ,ரொக்கட் கிங் என செல்லமாக
அழைக்க படும் காங் ஜங் உன் ,உடல் பருமன் காரணமாக,
விரைவில் மரணமடைந்து விடுவார் என ,
அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகள் தெரிவித்து வருகின்றனர் .

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடி பணியாது ,அசுர
வேகத்தில் ஆயுதங்களை தயாரித்தும் ,
தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி ,
துணிந்த செயல் வீரனாக கிங் ஜான் உன் விளங்கி வருகிறார் .

அதனால் சீற்றமுற்ற அமரிக்கா, சார்பு ,மேற்குலக நாடுகளின் ,
உளவுத்துறை,அதன் ஊதுகுழல் ஊடகங்கள் வாயிலாக ,
உடல் பருத்து விட்டது ,விரைவில் அவர் உடல் வெடிக்கும் ,
இறந்து விடுவார் என்ற பீதியை மக்கள் மத்தியில் கிளப்பி வருகின்றனர் .

ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

சில ஆண்டுகளுக்கு முன்னதாகவும் ,இவ்வாறு பரப்புரை புரிந்து ,
அவர் இறந்து விட்டார் என்றே
தெரிவித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது ,
அது போன்ற செயலை இப்பொழுதும் அவிழ்த்து விட்டுள்ளது .

ஆனால் இதற்கான கரணம் ,வடகொரியா மிக பெரும் நடவடிக்கை ,
ஒன்றுக்கு தயாராகி வருவதாகவும் ,அதனை திசை திருப்ப அல்லது ,
கிங்கை வெளியில் வரவழைத்து போட்டு தள்ளும் திட்டமாக கூட இருக்கலாம் .

வெடிக்க போவது கிங் உடலா ,குண்டா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

No posts found.