ராஜீவ் கொலையில் விடுவிக்க பட்ட நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தல்
இந்தியாவில் ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்க பட்டு வதைக்க பட்டவர்கள் நீதிமன்றினால் விடுவிக்க பட்டனர் .
இவ்வாறு விடுவிக்க பட்ட இலங்கையை சேர்ந்த நால்வரையும் ,இலங்கைக்கு நாடு கடத்தும் படி இந்திய உள்துறை அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது .
இலங்கைக்கு இவர்கள் சென்றாக அங்கு இவர்கள் புலிகள் என்ற போர்வையில் சிங்கள படைகளினால் சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .