ராஜித மீது விசாரணை ஆரம்பம் – ஆரம்பிக்கும் அரசியல் பழிவாங்கல்

Spread the love

ராஜித மீது விசாரணை ஆரம்பம் – ஆரம்பிக்கும் அரசியல் பழிவாங்கல்

இலங்கையில் இரத்த காட்டேறி கோட்டாபய அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் தற்போது தமக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,அதில் ராஜித மீது லஞ்ச ஊழல் குற்றசாட்டு தொடர்பான விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து ஏனைய அரசியல் முக்கியஸ்தர்கள் பீதியில் உறைந்துள்ளனர்

Leave a Reply