ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்

ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
Spread the love

ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்

ரஷ்யா இராணுவத்தினர் கே எச் 22 கலிபர் ஏவுகணைகளை பயன் படுத்தி
,உக்ரைன் கிழக்கு டொன்ஸ்டெக் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர் .

வீடுகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில், இருவரை பலியாகியும் டசின் பேர் ,காயமடைந்தனர் .

இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவர்கள் மீட்க படும் காட்சிகள் ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

மேலும் 30 க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின ,
மேலும் பல பகுதிகள் மின்சாரம் ,இணையம் இன்றி மக்கள் அவதி படுகின்றனர் .

ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்

வெளியுலக தொடர்புகள் துண்டிக்க பட்டநிலையில் ,
என்ன நடக்கிறது என்பதே தெரியாது மக்கள் வாழ்கின்றனர் .

வேலை இழந்துள்ளதால் ,உணவுக்கே வழியின்றி,
பல ஆயிரம் மக்கள் தவித்து வரும் ,தகவலை
மக்கள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .

ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தும் உக்ரைன் அதிபரும் ,
மேற்குலகமும் ,உணவு இன்றி தவிக்கும் மக்கள்,
வாழ்க்கை தொடர்பில் எதனையும் வெளியிடாது மூடி மறைத்து
வருகின்ற செயல் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

தொடர்ந்து கடும் மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.